தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை...
கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...
நேற்று 1ம் திகதி இடம்பெற்ற பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார்.
வரவேற்பு நிகழ்வில் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை அதிகாரியான கோபால் பட்டாச்சாரியா, அவரது மனைவி...