உலகம்

இனவழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தங்கியுள்ளது: ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்

ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன்...

லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை!

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த அனோஜன் ஞானேஸ்வரன் எனும் இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக...

அயலக தமிழர் மாநாட்டில் உலகத் தமிழர் தலைவராக செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அங்கீகாரம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை...

தலைவர் பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் உள்ளனர்! ச.வி. கிருபாகரன் – TCHR

கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...

முதல் முறையாக கனடாவிற்கு கறுப்பின சபாநாயகர் 

கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...

Popular

spot_imgspot_img