உலகம்

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என...

இலங்கையில் மாறாத தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !

சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில்...

ஜெய்பீம் பட ஹீரோவுடன் ஜோடிபோடும் லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெய்பீம் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ், நடிக்கிறார். மேலும் இவர்களுடன்...

ஞானாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்த ஹிருணிகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் மகளிர் குழுவொன்று அநுராதபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்துள்ளனர். ஞானாக்கா நடத்தி செல்லும் ஆலயத்தில் ஆன்மிக அமைதி...

இந்திய இராணுவ படை இலங்கை வரவுள்ளதை மறுத்த இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இலங்கையில் நிலவும் நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக இந்தியா தனது படை வீரர்களை இலங்கை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பில் இந்திய...

Popular

spot_imgspot_img