Tag: இலங்கை

Browse our exclusive articles!

அரசியல் நோக்கத்திற்கு ஆதாரம் இன்றி கிரிக்கெட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைப்பு

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் அரசியல் இலாபங்களுக்காக சாட்சியமில்லாமல் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமானதல்ல என ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தொடர்பாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதைப்...

அரசியல் தலையீட்டால் இலங்கை கிரிக்கெட் ஆபத்தில் – ஐசிசி தடை அமுலில்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. கிரிக்கெட்டின் பொறுப்பு பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இன்றைய அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக...

சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பிக்குகள் இருவர் கைது

நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும்...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

பல வெளிநாடுகள் நம்முடன் கோபம்

ஐக்கிய தேசியக் கட்சி நிர்வகிக்கும் விதத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர வேலைத்திட்டம் பலவீனமானது எனவும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை...

Popular

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

Subscribe

spot_imgspot_img