எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தமது கண்களைப் போன்றவர்கள் என சமகி ஜன பலவேகயே கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மற்றும்...
1. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, செப்டம்பர் 23 ஆம் திகதி திட்டமிடப்பட்ட 1 வது மதிப்பாய்வைத் தொடர்ந்து 2வது IMF 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ.120 பில்லியன்) பெறப்படும்...
1. உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) செயல்முறைக்கு ஏற்ப EPF இன் வட்டி விகிதத்தை 9% ஆகக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை...
நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிடிபன பிரதேசத்தை...