Tag: இலங்கை

Browse our exclusive articles!

பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி...

அஸ்வெசும அழுத்தம் காரணமாக கைவிடப்படுமா?

அரசாங்கத்தின் முன்னணி திட்டமான அஸ்வெசும மானியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.07.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மாளிகையில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல...

மஹிந்தவை பதவி விலக அழுத்தம் கொடுத்தனர் – விரைவில் சதிகள் அம்பலமாகும்

கடந்த காலப் போராட்டத்தின் போது அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து விரைவில் பூரணமாக வெளிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “அப்போது அமைச்சர் பதவியை விட்டு ஓடிவிட்டோம்,...

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுக்கு இடையூறு

83, கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பிரித்து விட வேண்டாம்!ஒன்றாக நாங்கள் பறக்கிறோம் !! என்ற தொனிப்பொருளில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்க பீடத்தில் சோசலிச...

Popular

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

Subscribe

spot_imgspot_img