“சிவில் அரசாங்கத்தில் நல்ல குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் இல்லை என்றால் பொது மக்களிடமும் இருக்க முடியாது. அழுக்கு முட்டைகளை வைத்து நல்ல ஆம்லெட் தயாரிக்க முடியாது. - ஆர்.ஜே.ருஷ்தூனி
நீங்கள் உண்மையில் அமைப்பு மாற்றத்தை...
அரை சொகுசு பஸ் சேவைகள் எதிர்வரும் மே 31ம் திகதிக்குள் ரத்து செய்யப்படாது. அரை சொகுசு பஸ் சேவையை சூப்பர் சொகுசு அல்லது சாதாரண சேவையாக மாற்றுவது குறித்து முடிவெடுப்பதற்கான அமைச்சரவை உத்தரவுகள்...
எதிர்காலத்தில் மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத்தின் வருடாந்த வருமான இலக்குகள் மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக விசாரணை செய்ய இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். "தாக்குதல்கள் தொடர்பில்...
மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளார்.
மின்சார சட்டமூலத்தின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய...