பணிப்புறக்கணிப்புப் போராட்டங்கள் பொருளாதார நிலைமையைக் குழப்பிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டின் பொருளாதார நிலைமை கட்டங்கட்டமாக முன்னேறி வருகின்ற நிலையில்...
பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவில்லை...
போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருமான 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன மற்றும் 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷக என்பவரும் இன்று(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினரால்...
தற்போது நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ராஜபக்சவை காக்க யானை அரசாங்கம் இருப்பதாகவும், இந்த யானையும் கூட்டணி அரசாங்கமும் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் அழிக்கும் நிலையை உருவாக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...