சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் நீதிக்கான வலுவான மற்றும் நிலையான சக்தியாக இலங்கையின் சட்ட சமூகம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கைக்கு...
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க...
பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் நடத்திய விபச்சார விடுதி தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கண்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது...
"மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும்...
01. தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் கடிதம் எழுதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நிதியைக் கோருகிறது. தற்போதைய ‘நிதி நிலைமை’ காரணமாக நிதி அமைச்சரின் அனுமதியின்றி நிதி...