உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா...
ஹபரதுவாவில் குஷ் என்று அழைக்கப்படும் 16 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபரதுவாவில் உள்ள ஹிட்டியானகல, தல்பே மற்றும் பிடிடுவா பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சோதனைகளின் போது...
1. இலங்கை போன்ற கடனில் உள்ள நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக இருப்பதாக சீன பிரதமர் லீ கெகியாங் கூறுகிறார். அனைத்து தரப்பினரும் "சமமான சுமையை" பகிர்ந்து கொள்ள...
தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுமுதல் வலுப்பெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...