கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08,...
பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 ஆண்டு...
இலங்கை ரூபாயில் முதல் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக இந்திய பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறையில் மாற்றம் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில், இலங்கை ரூபாயில்...
கொடூரமான பயங்கரவாதத்தால் தந்தையை இழந்தது போல், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அனாதைகளாக்கிய ராஜபக்சேக்கள், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கூறினர், ஆனால் ஆட்சிக்கு வந்த நாள்...
அரசாங்கம் எடுத்துள்ள சிறந்த பொருளாதார தீர்மானங்களினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் டாலர்களாக...