Tag: இலங்கை

Browse our exclusive articles!

திலினியின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளித்த ஜானகி சிறிவர்த்தன

226 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்போது வெலிக்கடை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டாவது இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 17/10/2022

1. நாடு திவாலானதாக அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 147, 148, 149, 150 & 151 ஆகிய உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....

திலினி மற்றும் கறுப்பு பணம் குறித்து நாமல் ராஜபக்ஷ கருத்து

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான...

சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள அநீதி

சிரேஷ்ட பிரஜைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நிலையான வைப்புக்களை புதிதாக திறப்பதை நிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, வணிக வங்கிகள் இனிமேல் புதிய சிரேஷ்ட பிரஜைகள் நிரந்தர...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16/10/2022

1. IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர், Anne-Marie Guide-Wolf, இலங்கைக்கான நிதியளிப்பு திட்டங்களில் IMF ஏனைய பலதரப்பு கடன் வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார். நாடு அவர்களின் கொள்கைகளை விடாமுயற்சியுடன்...

Popular

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

Subscribe

spot_imgspot_img