எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையான...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (24) அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து...
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே முக்கிய காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
The Hindu நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்...
இன்று நாட்டில் நடப்பது ஒரு அரசியல் சூதாட்டம் எனவும், துரதிஷ்டவசமாக 2.2 மில்லியன் மக்கள் இந்த அரசியல் சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது அதிகாரத்தை...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி...