"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...
1. மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளரும் இந்திய ராஜ்யசபா உறுப்பினருமான வையாபுரி கோபால்சாமி (வைகோ) இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை உடனான தனது உறவை கவனமாக அணுகுமாறு இந்திய...
சுகாதார துறை தொழிற்சங்கங்கள் பெப்ரவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்தத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
மருத்துவர்களுக்கு மட்டும்...
இன்று (1) முதல் கடவுச்சீட்டு கட்டணம் 100 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பொது சேவை கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக...
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட்...