மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம்...
JVP தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்ளும் போது, EPF மற்றும் ETF நிதிகளில் இருந்து பெறப்பட்ட T-Bill மற்றும் Bond...
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வாகனங்களின் பெறுமதி...
சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும். கோவிட் தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில், இலங்கைக்கான சுற்றுலா வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக நாங்கள் 6 பில்லியன் டொலர் வருமானத்தை இழந்தோம். இது ஒரு பெரிய...