1. அரச அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக சண்டையிடும் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் போன்று செயற்படுகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் 50% பிரச்சனைகளை...
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில் கலந்துக்கொள்ள...
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (டிசம்பர் 22) முதல் ஜனவரி 01, 2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது...
நுவரெலியா மாவட்டத்தில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து அறிக்கையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2023 பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு...
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டார். நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த நிலை பாரிய பொறுப்பு என்பதைச் சொல்ல...