19.12.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.
இலங்கை பொருளியல் மற்றும் வணிக நிறுவனத்தை தாபித்தல்
தேசிய கொள்கை வகுப்பின் போதும் அதனை நடைமுறைப்படுத்தும் போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களுக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த எதிர்ப்பு பிரச்சாரங்களுடன், இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறை இப்போது அதன் மீட்சியை...
முன்னர் இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் அனுசரணை பணி வகித்தவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுற்றுச்சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் நான்கு நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ளார்.
அவர் நேற்று தமிழ்த் தேசியக்...
1. சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புனிதப் பல்லக்கு கண்காட்சியை நடத்துமாறு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கட்டுமானத் துறை...
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் இதுவரை சந்தேகநபராக...