இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் காற்றின் மாசு அளவு வேகமாக குறைந்து வருவதால் இலங்கையில் நிலவும் வளிமண்டல மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய காற்றின்...
01. தமிழ், சிங்களம் மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய இலங்கை முழுவதற்கும் இந்தியா எப்போதும் ஆதரவை வழங்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
02. மின் கட்டணத்தை...
அன்றைய காலத்தைப் போலவே இன்றும் பிக்குகள் விமர்சிக்கப்படுவதாகவும், சமூகத்தில் அவமானமாக இருப்பதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
ஆனால் அவர்களின் அவதூறு பிரச்சாரங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
N.S
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவு- செலவுத் திட்டத்தை எதிர்;த்து வாக்களித்தது.என்றாலும் கூட்டணியின் கண்டி மாவட்ட...