தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்...
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகின்றேன் எனக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக,...
1. பாரிஸ் கிளப் கிரெடிட்டர் நேஷன்ஸ், இலங்கையின் கடன் மீதான 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிகிறது என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது....
மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து...
நாட்டில் பரவி வரும் வைரஸ் நோய்களால் தினமும் 60 முதல் 70 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அந்த நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய...