குளியாப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் காதலியைப் பார்ப்பதற்காகச் சென்று காணாமல்போன இளைஞர் இன்று மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காடொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் வசித்து வந்த அவர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
(Artificial Intelligence- AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முதல் தடவையாக சிங்கள மொழியில் செய்தி அறிக்கை அனுபவத்தை நேயர்களுக்கு வழங்க இலங்கை அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Rupavahini) முன்வந்துள்ளது.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை...
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா,...
On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான...