பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி, ஊதிய உயர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பை சம்பள நிர்ணய சபை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு,...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், சகல எரிபொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 3 ரூபாவால்...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது.
இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு...
மொரகஹஹேன, மிரிஸ்வத்த பிரதேசத்தில் இன்று (23) காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 02.00 மணியளவில் மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி...
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போதே சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராவது பாரதூரமானதொரு நிலை என்றும், அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற...