பிறரது சப்பாத்தை நீக்குவது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்...
"லங்கா நியூஸ் வெப்" இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 14 வருடங்களை நிறைவு செய்கிறது. அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
ஜனவரி 8, 2009 அன்று, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க...
சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிக்கிறது.
ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கை தொடர்பில்...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது...
நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுத்து உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
நிலாவரை ஆழமற்ற கிணற்றுப்...