ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பி களுக்கிடையிலான சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு...
2009 ஆம் ஆண்டு ஊடக அடக்குமுறையின் கருமேகங்களுடன் தொடங்கியது எமது பயணம். ஜனவரி 08, 2008 அன்று, சண்டே லீடர் நாளிதழின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நெடுஞ்சாலையில் உயர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார்.
அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு...