வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச்...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், 2022 நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
1. தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறது. தேர்தலுக்கு மானியம் ஒதுக்க முடியாதா என்பதை திறைசேரி இன்னும்...
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த...