தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
யாழ்., பலாலி வடக்கு, அன்ரனிபுரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற மீனவரே காணாமல்போயுள்ளார் என்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
1. சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புனிதப் பல்லக்கு கண்காட்சியை நடத்துமாறு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கட்டுமானத் துறை...
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் இதுவரை சந்தேகநபராக...
1. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் இலவங்கப்பட்டை மரங்களை நடும் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்தார். அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இலவங்கப்பட்டை...