பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால...
தென்னிந்தியாவிற்கும் இலங்கையில் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று...
1. புத்தாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வசதி அங்கீகரிக்கப்படும் வரை, இலங்கை இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது வேறு சில நன்கொடையாளர் நிறுவனத்திடம் இருந்து 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை "பிரிட்ஜிங் ஃபைனான்ஸ்"...
தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி...
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதால் ஜப்பானிய கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாவை இலங்கையிடமிருந்து நட்ட ஈடாக...