1. பாரிஸ் கிளப் கிரெடிட்டர் நேஷன்ஸ், இலங்கையின் கடன் மீதான 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிகிறது என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது....
1. Fitch நிறுவனம் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை "CC" இலிருந்து "CCC" க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்குகிறது. அதிக வட்டிச் செலவுகள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (30) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி...
1. ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் விளைவாக சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்பு இல்லை என கூறுகிறார்....
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...