துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையின் வான்பரப்பில் நிகழும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த முதன்முறையாக குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, விமான விபத்து...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2023 ஆம் ஆண்டு...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல...
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன...
மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.
மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141...