எரிசக்தி துறையில் எரிபொருள் விநியோகம் அல்லது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அத்தியாவசிய...
பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தக பங்காளி என அடையாளம் காணப்பட்டுள்ள இசுரு பண்டார நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப்பிரிவு எண் 2ல் அவர்...
நாட்டின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் 'வலுவான கவனம்' திரும்பியுள்ளது. நாட்டின் ஏழைகளின் துன்பங்களுக்கு முடிவுகட்ட 'விரைவாக செயல்பட' எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை கடந்த 7 மாதங்களுக்கும்...
பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் திலினி பிரியமாளியின் வர்த்தக பங்காளியான இசுரு பண்டாரவை நேற்று 17ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2ஆம் இலக்க நிதிக் குற்றப் பிரிவினரால்...
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின்...