கிழக்கு மாகாணத்தில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கோரி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவிகள் அடங்கிய குழுவினர் இன்று (17) கொழும்பில் உள்ள...
226 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்போது வெலிக்கடை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டாவது இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்...
1. நாடு திவாலானதாக அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 147, 148, 149, 150 & 151 ஆகிய உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான...
சிரேஷ்ட பிரஜைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நிலையான வைப்புக்களை புதிதாக திறப்பதை நிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வணிக வங்கிகள் இனிமேல் புதிய சிரேஷ்ட பிரஜைகள் நிரந்தர...