பாராளுமன்ற நிலத்தில் கஞ்சா தோட்டம் செய்ய பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
சுற்றுலாத்துறை...
பதுளை நகரில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை தலைக்கவசத்தால் தாக்குவதற்கு நபர் ஒருவர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பதுளை பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள கடையொன்றுக்கு அருகில்...
பல வருடங்களாக நாட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கப்பல்கள் வராத துறைமுகங்கள், விமானங்கள் வராத விமான நிலையங்கள், நாளை கஷ்டம், நாளை இன்னும் கஷ்டம் என்று சொல்லும் ஜனாதிபதிகள், செய்திகளை ட்வீட்...
தாமரை கோபுரம் கடந்த 15ம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தாமரை கோபுரத்தை காண தினமும் பெருமளவிலான மக்கள் வருகை தந்ததுடன் வந்திருந்தவர்கள் தாமரை கோபுரம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
தாமரை...
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தரம்-9 இல் கல்விப்பயிலும் அந்த மாணவி, கற்பதில் கெட்டிக்காரி மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.
நிரந்த தொழில் இல்லாத அவருடைய...