ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நாளை (08) நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன...
கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் இன்று (08) விசேடக் கலந்துரையாடல்...
கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து...
1. சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவே நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் "தேவையான நீரை" விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை விவசாயத்திற்கான அதிகபட்ச...
மன்னார் தொடக்கம் மாத்தளை வரையான மாண்புமிகு மலையக மக்கள் பேரணி திரப்பனை பகுதிக்கு வந்து சேர்ந்த போது திரப்பனை பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வரவேற்றனர்.