காத்தான்குடி வலயக்கல்வி பணிமனையில் இருந்து தூரப்பிரதேச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் கலாவுதீனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வந்துள்ளார்.
அதன்படி அதிபர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (26) சர்வகட்சி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
சர்வக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஜூன் 16 முதல் சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வழியாக தினசரி சர்வதேச விமானங்களைப் செயற்படுத்துகிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குப் பிறகு தினசரி சர்வதேச விமானங்களைக்...
சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் களத்தில் பரவி வரும் செய்திகளுடன், அந்த அமைச்சு பதவியை பெற அரசியல் சண்டையும் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்ளக் காத்திருக்கும்...
உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள்...