தொழில் அமைச்சின் செயலாளரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹொரணை பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கழிவுகளை அகற்றும் தொட்டியில் தவறி விழுந்து 5 பேர்...
BBC உலக வானொலியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (24/07/2023) லண்டனில் கா
இவர் மட்டக்களப்பு புளியந்தீவு அதிகார் வீதியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசிப்பவருமாவார்.
அரசாங்கத்தின் முன்னணி திட்டமான அஸ்வெசும மானியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மாளிகையில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல...
கடந்த காலப் போராட்டத்தின் போது அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து விரைவில் பூரணமாக வெளிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“அப்போது அமைச்சர் பதவியை விட்டு ஓடிவிட்டோம்,...