அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள்...
91 பேரைக் கொன்ற 1996 மத்திய வங்கி குண்டுவெடிப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி செல்லையா நவரத்தினத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னரே இந்தியாவிற்கு என்ன விற்கப்பட்டது என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி...
வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இநந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 4.45 மணி வரை இடம்பெற்றது.
இதனைத்...
தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் வீட்டில் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...