Tag: POLITICS

Browse our exclusive articles!

தலவத்துகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் வீட்டில் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.07.2023

1. ஊழல் எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றம் ஏகமனதாக திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளது. 2. மே 9, 2022 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொது பாதுகாப்பு அமைச்சர், பொலீஸ்...

திருத்தங்களுடன் நிறைவேற்றியது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் கூட பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட் மூலம் இறுதியாக 190 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்டது. விவாதத்தின் குழுநிலை விவாதத்தின் போது ஆளும்...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன்...

டிரான் அலஸின் ஐக்கிய மக்கள் கட்சி விடுத்துள்ள அழைப்பு

இலங்கையின் பிரதான அரசியல் இயக்கங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உடனடியாகப் பேசப்பட வேண்டிய பல மிக முக்கியமான விடயங்களில் மௌனம் காப்பது பாரதூரமான குற்றம் என ஐக்கிய மக்கள் கட்சி (UPP) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

Popular

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

Subscribe

spot_imgspot_img