"காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராணுவத் தரப்பு தயக்கம் காட்டி வருகின்றது" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு சமகி ஜனபல பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தயாராகி வருகிறார்.
இது குறித்து கட்சிக்குள் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், எம்.பி.யும் தனது...
01.ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்,இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது நாட்டின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. திவாலான நாட்டை அது மாற்றாது என்று உறுதிபடக் கூறுகிறார்....
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட...