ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான...
"தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று மாவட்டங்களில் 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,511 நபர்கள்...
இந்த ஆண்டு இறுதியில் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 60 வயதை நிறைவு செய்த அரசு ஊழியர்கள் குழு ஒன்று இவ்வாறு ஓய்வு பெறுகின்றனர்.
அரசு ஊழியர்களில்...
1. 2004 சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அனர்த்த முகாமைத்துவ மையம் அழைப்பு விடுத்துள்ளது.
2....