Tag: POLITICS

Browse our exclusive articles!

யாழில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த 2004ஆம் ஆண்டு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுகூடலை வரவேற்கும் சம்பந்தன்!

"தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட...

இலங்கையில் மோசமான வானிலையால் 1,500 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று மாவட்டங்களில் 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,511 நபர்கள்...

30,000 அரச ஊழியர்கள் வீடு செல்கின்றனர்

இந்த ஆண்டு இறுதியில் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 60 வயதை நிறைவு செய்த அரசு ஊழியர்கள் குழு ஒன்று இவ்வாறு ஓய்வு பெறுகின்றனர். அரசு ஊழியர்களில்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 26.12.2022

1. 2004 சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அனர்த்த முகாமைத்துவ மையம் அழைப்பு விடுத்துள்ளது. 2....

Popular

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

Subscribe

spot_imgspot_img