ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சிக்குள் தாம் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கியதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி...
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்...
2023ஆம் ஆண்டில் ஒரு யூனிட் தடையில்லா மின்சாரத்திற்கு 56.90 ரூபா அறவிடப்படுமென எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய சராசரி கட்டணமாக ரூ. 29.14 அறவிடப்படும் நிலையில் பற்றாக்குறையாக ரூ.423.5 பில்லியன் என...
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகின்றேன் எனக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக,...
1. பாரிஸ் கிளப் கிரெடிட்டர் நேஷன்ஸ், இலங்கையின் கடன் மீதான 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிகிறது என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது....