Tag: POLITICS

Browse our exclusive articles!

ரணில் வெற்றி!!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். வாக்குகள் பின்வருமாறு பெறப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க – 134 டலஸ் அழகப்பெரும – 82 அனுர திஸாநாயக்க – 3 இரண்டு எம்.பி.க்கள் வாக்களிக்காமல்...

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வாக்களிக்க...

மைத்திரியின் தனிப்பட்ட பிரச்சினைகள் எமக்கு பொருந்தாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகள் ரணிலுக்கு வாக்களிக்கும் – சாமர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 14 எம்.பி.க்களில் 9 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...

டல்லாஸ் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம்

டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும்...

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...

Popular

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

Subscribe

spot_imgspot_img