Tag: POLITICS

Browse our exclusive articles!

ரயிலில் பயணிக்க உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி

இன்று (05) நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது. ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

மண்ணெண்னை விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உயர்வு

நாளை மறுதினம் மண்ணெண்ணெய் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 420 ரூபாய் ...

வெளியானது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம்

பிரதமரின் உரை (1)இன்று, இந்தச் சபை மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் முன்னிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாங்கள் பின்பற்றும் பாதை வரைபடத்தை கோடிட்டுக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். சர்வதேச...

மரணத்தின் விளிம்பில் இலங்கை..!

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின்  பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும்  அமெரிக்க பொருளாதார நிபுணர்...

ஜப்பான் நிறுவனத்திடம் கொமிஷன் கேட்ட அமைச்சர்! ஜனாதிபதியிடம் மாட்டிக் கொண்டார்!!

இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக இலங்கைக்கு உதவிகளை வழங்க மாட்டோம் என எதிர்கட்சி அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைப் பார்த்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில்...

Popular

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

Subscribe

spot_imgspot_img