நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் என பிரதமர்...
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல்...
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையை 25 ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி மேலும்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகம் - நீர்த்தாரை பிரயோகம் செய்தனர். இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்னால் இதனால் பதற்றம் நிலவியது.