Tag: POLITICS

Browse our exclusive articles!

ஜனாதிபதி சார்பில் புதிய அமைச்சரவையில் 8 பேர் !

எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 8 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்தானந்த...

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...

நாமல் விதித்த ரக்பி தடை நீக்கம் -ரக்பி நிர்வாகத்தின் தலைவர் ரிஸ்வி இல்லியாஸ்

இலங்கை ரக்பி நிர்வாகத்திற்கு எதிராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விதித்திருந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஜூன் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரக்பி...

தேசிய பட்டியலில் ஐந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக்...

இலங்கை மின்சார சபை இந்த ஆண்டு மின் கட்டணத்தை திருத்தவில்லை என்றால் 230 பில்லியன் ரூபா இழப்பு !

இவ்வருடம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபைக்கு கிட்டத்தட்ட ரூ. 230 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை...

Popular

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

Subscribe

spot_imgspot_img