கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சிகிச்சை...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் மக்கள் 70 வருடமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கையின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீரத்து வைத்துள்ளார்.
காணி உரிமைகள் அற்ற...
இரண்டு சக்திவாய்ந்த கேபினட் அமைச்சர்கள் பதவி விலகப் போவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு கதை பரவி வருகிறது.
அவர்களில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையில் உள்ளார்.
அவர் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு...
தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை.
எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை...