Tag: POLITICS

Browse our exclusive articles!

மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஆளுநர் செந்திலுக்கு கிடைத்த கௌரவம்!

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17)...

இன, மத வெறிபிடித்தவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடமில்லை – சஜித்தின் கட்சி திட்டவட்டம்

இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- "இந்த நாட்டில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை...

விளாடிமிர் புட்டின் பெற்றுள்ள அபார வெற்றி

ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது உறுதியாகிறது. மூன்று நாளாக நடைபெற்ற வாக்களிப்பில் புட்டின் அபார வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு காட்டுகிறது. அதன்மூலம் 2030 வரை புட்டின்...

இவர்தான் இலங்கை புட்டின்

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் தன்னுடைய ஜாதகம் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ரஷ்யாவில் புட்டினைப்...

பிரபலமான மூன்று நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்ததுடன், மாகாணத்தின் அபிவிருத்தித்...

Popular

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...

Subscribe

spot_imgspot_img