எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய தொழில் சந்தை கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைத்து நவீன பாடம் தொடர்பான...
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா இன்று தொடங்கும் நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள...
1. குடிமக்களின் மேம்பாட்டிற்காக சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். தேசிய வளர்ச்சியில் சாரணர்களின் பங்கை, அரசியல்வாதிகள் தங்கள்...
பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இதன்படி, தேசபந்து...