அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம்...
https://www.youtube.com/watch?v=owCFwUrIHkQ
1. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க கல்வியாளர் பேராசிரியர் சிவ சிவநாதன் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பங்களிக்குமாறு இலங்கை புலம்பெயர்ந்தவர்களை அழைக்கிறார். இலங்கையின் அனைத்து...
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத்...
அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேரின் கொலைக்கு ஆதரவளித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மற்றைய நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளை தன்னிடம்...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான...