இன்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை விசேட நிகழ்வாகும்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா...
1. இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது...