Tag: Protest

Browse our exclusive articles!

நாளை முதல் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி செயலகம்!

மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் . போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள்...

இரண்டு வாரத்தில் அனைத்துக் கட்சி ஆட்சி.. தினேஷின் பிரதமர் பதவி பறிபோகும்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,...

கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் – ரதன தேரர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார். “இப்போது சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை உள்ளது....

கேபிடல் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க அமெரிக்க இவ்வாறுதான் செயற்பட்டது -ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார். அமெரிக்கா, கனடா,...

74 கோடி மதிப்பிலான அரிசி மற்றும் மருந்துகளை தமிழகம் இலங்கைக்கு அனுப்புகிறது

74 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மதுரையின் VOC துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சனிக்கிழமை மக்களவை எம்பி கனிமொழியால் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம் ஏற்கனவே 100 கோடி...

Popular

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

Subscribe

spot_imgspot_img