Tag: Protest

Browse our exclusive articles!

ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியே இழுத்திருப்பேன்-ஹிருணிகா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை ஜனாதிபதி மந்திரயாவிற்குள் ஓட முடிந்தால் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றிருப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். "நான் ஜனாதிபதியை அவரது காதில்...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்...

மாத்தறையில் டல்லாஸ்-பசில் மோதுகின்றனர், காஞ்சன விஜேசேகரவுக்கும் காயம்..

தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய...

முன்பணம் செலுத்தப்படும் வரை எரிபொருள் இல்லை

கடன் வசதியின் கீழ் மேலும் எரிபொருளை வழங்க இந்தியா மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு அந்தத் தொகையை செலுத்தினால் மட்டுமே இந்தியா இந்த நாட்டிற்கு எரிபொருளை வழங்கும் என்று சர்வதேச ப்ளூம்பெர்க் இணையதளம்...

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சி

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...

Popular

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

Subscribe

spot_imgspot_img