மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை...
01. 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் எந்தவொரு தரப்பினரும் இல்லை எனவும், தனிநபர்களை இலக்காகக் கொண்டு சில விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது நலனுக்காக அல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்...
கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளிக்கிறார்.
அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் உண்மையான சதிகாரர் பசில்...
வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா சிவா நகர் பகுதியை சேர்ந்த துரைராஜசிங்கம்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (18) முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கலைத்தனர்.
7 மாணவர்களை பொலிசார் கைது...